Tuesday 12 July, 2011

சென்னையில் நூலகள் வெளியீடு

அஸ்ஸலாமு அலைக்கும்

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா எனும் பெருநூலின் ஒரு பகுதி `கஸஸுல் அன்பியா - மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்த நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகமும், முன்னாள் டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலி ஐபிஎஸ் எழுதிய சமுதாயமே விழித்தெழு நூலும் தேவநேயப் பாவாணர் அரங்கில், ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இந்நூல்களை சென்னை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment